Friday, May 13, 2011

பிளாக்கர் கோளாறுக்கு காரணம் கருணாநிதியா??


அரசியல் பதிவு போட காத்திருந்த தமிழக பதிவர்கள் தலையில் மண்ணை கொட்டியது கூகிள் பிளாக்கர்!!
இயங்காமல் இருந்து இப்போது தான் இயங்கத்தொடங்கி இருக்கிறது...
எனது தக்காளி,அம்னோவை பற்றிய கடைசி பதிவை காணவில்லை...
இவ்வாறு பலருக்கும் பல பதிவுகள் காணாமல் போயிருக்கிறன!!

இரண்டு மாசமாய் தமிழக அரசியல் பற்றி முழுமையான விமர்சனம் எழுதி வைத்திருந்தவர்களுக்கு
ஆப்பு!!!
இது கருணாநிதி செய்த சதியா??
இந்தக் கோணத்திலும் கருணாநிதியை விசாரிப்பேன் என்கிறார் ஜெயலலிதா!!
பார்க்கலாம் என்ன பதில் வருமென்று!!

என்னமோ...இலங்கையில் பலருக்கு சந்தோசம் கருணாநிதி தோற்றத்தில்..
ஜெயா வென்றதில் இல்லை..

எனக்கும் சந்தோசம் பிளாக்கர் ஆக்டிவ் ஆனதில்!!

ஹிஹிஹி ஹிஹிஹி ஹிஹிஹீ சி பி,,மனோ எல்லாரும் ப்ளாக் இல்லாமல் என்னத்தை
பண்ணி இருப்பார்களோ!!
சி பி பாவம் இன்றைய திரைவிமர்சனம் அம்போ!!!டவுன்லோட் பண்ணி வைச்சிருந்த மூணு நடிகைகள் போட்டோ
அம்போ...!!!!

நாளை காலை சூடான பதிவுகளை பார்க்கலாம்..
நல்ல நேரம் சதீஷ்குமார்...சந்தோஷ மிகுதியால் துள்ளிக் குதிப்பார்...
ரஹீம்ம் ஹசாலி சமாளிப்பாரோ...பாப்போம்..
சண்டை வேண்டாம்...சமாதானம்!!!ஹிஹி


ப்ளாக்கர் ஆக்டிவ் ஆன சந்தோசத்தில் ஒரு குட்டிப் பதிவு..ஹிஹி
அலெர்ட் பதிவர்களே..சிக்கல் தீர்ந்தது..தொடங்குங்கள் உங்கள் தாக்குதலை!!!
யாரும் தப்பக்கூடாது நம்மகிட்ட இருந்து..
எல்லா பக்கத்தாலையும் அனைவரையும் அட்டாக் பண்ணுங்கள்..
நாம யார்னு தெரிய வைப்போம்(ஹிஹி ஆமா நாம யாரு??)

Post Comment

6 comments:

ம.தி.சுதா said...

ஐ ஐ சுடு சோறு

ம.தி.சுதா said...

எனக்கு கவலை இல்லடா மாப்பு நாளை தான் என் பதிவு நாள்...

ராஜ நடராஜன் said...

மைக் டெஸ்டிங்...1...2...3...

நிரூபன் said...

பதிவர்களைப் பற்றி அலசியிருக்கீங்க..
கலந்து கட்டி, காமெடியாகவும் ஒரு அடி...

ஹி...ஹி...

கவி அழகன் said...

ஏன் முந்தய பதிவு நல்லடனே இருக்கு
இதுக்கெல்லாம் பின் வாங்கலாமா
தனிலை விளக்கம் தேவை இல்லை

சுதா SJ said...

பாஸ் என் ஒரு பதிவையும் காணோம் பிறகு இன்று தன தேடி பிடித்தேன்

Related Posts Plugin for WordPress, Blogger...