Saturday, May 14, 2011

வாங்க நமீதாவ படம் எடுக்கலாம்!!!

ஒரு பெரிய மலை...
பரந்து விரிந்து தொடர்ந்து செல்கிறது..
வெண்ணிற முகில் கூட்டம் கூட்டமாய் தவழ்ந்து செல்கிறது..

பச்சை பசேல்னு மரங்கள் புதர்கள் மண்டி கிடக்கிறது.
உச்சில இருந்து கீழே பாத்திட்டு வந்திங்கன்னா
மலைத்து போவீங்க..அப்பிடி ஒரு அழகு!!

ஆமாங்க மலை அப்பிடி அழகு...
அப்பிடியே கீழ வாங்க,
மலை அடிவாரம்..
ஒரு பெரிய மரம். ..
அங்க தான்..
அங்க தான் நமீதா ஏறி ஒய்யாரமா நிக்கிறாங்க..!!
ஓகே??இப்ப எடுங்க படத்த..
எத்தின எடுக்க போறீங்க??
உங்க இஷ்டம்..




நமீதவ பத்தி கவிதை எழுதி அட்டாச் பண்ணி விடலாம்னு ஜோசிச்சன்,
ஆல்ரெடி "தா தா தா தா நமீதா"ன்னு எழுதி கிழிச்சிட்டாங்க..
நான் என்னத்த எழுத??
விடமாட்டீங்களே?உங்களுக்காக எதோ:

நமி..
நீ தனி man ஆமி!!
உன்னோட மம்மி
எங்களுக்கெல்லாம் அம்மி!!

பாத்தா
நம்ம தாத்தா
கூட நமீதா
கோதா!!

நமீதா..
எங்க ஆத்தா
நீ தா..
ஏதாச்சும் தா
தந்தா
நான் உன் தினசரி
சந்தா!!

நமீதா..
நீ ஒரு எச்ட்ரா லார்ஜ் பாடி..
அத நினைச்சே வளரு எனக்கு தாடி!!
குலுங்க குலுங்க வைக்கிறியே மனசை நீ ஆடி..
உம்ம்'னு சொல்லு ஓடி வாறன் உன்னை நாடி!!!

நேத்து தான் தேர்தல் முடிவுகள கேட்டவுடன உடம்பு எழு கிலோ இளைச்சிட்டுதாம்...விடுவாங்களா,
பழைய பாராட்டா,உப்புமா,தயிர்சாதம்'ன்னு சாப்பிடுறாங்களாம் மறுபடி பழைய
உடம்பை எடுக்க!!

நமீ குட்டியின் குளு குளு பாடல்...அழகிய தமிழ் மகனில் இருந்து!!
நீ மர்லின் மன்றோ க்ளோனிங்'கா..
ஜெனிபர் லோபெசாஸ் ஸ்கானிங்'கா...
வன் டே மட்டும் கேர்ள் ப்ரென்ட்'டாக வரியா??
..
....
.......சாட்டர்டே நயிட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா??


கொசுறு:நமீதாக்கு வீட்டில ப்ரீயா இருக்க தான் பிடிக்குமாம்!!
அதால அம்மாவை கூட வெளில கலைச்சிடுவாங்களாம் தனிய ப்ரீயா இருக்க!!(ஐ மீன் வித்தவுட் டிஸ்டர்பன்ஸ்!)

Post Comment

8 comments:

கவி அழகன் said...

வடை வாழைப்பழம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆட்சி மாறியும் நீங்க இன்னும் மாறலையா?

யோகா.சு. said...

ஆட்சி மாறினால் அவருக்கென்ன?ஏதோ ராஜபக்ஷே ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டது போல் பீல் பண்ணுறீங்க?ஓஓஓஓஓஓஓஓ இரண்டுமே ஒண்ணு தாங்கிறீங்களா?

யோகா.சு. said...

Signe astrologique : ///Cancer/// "கான்சர்"காரங்க இப்புடியெல்லாம் கவித?!எழுதப்படாது!இளந்தாரிப் பொடியள் கெட்டுப் போவங்கள்(நீங்களும் தான்)

நிரூபன் said...

என்னய்யா இங்கே நடக்குது.

நிரூபன் said...

ஒரு பெரிய மலை...//

இவ் வரிகள் நிஜமாகவே நமிதாவை வர்ணிக்கலை தானே சகா.

MANO நாஞ்சில் மனோ said...

என்னதான்யா சொல்ல வர்றீங்க....?

சுதா SJ said...

ஹ ஹா

Related Posts Plugin for WordPress, Blogger...