Sunday, August 29, 2010

யாதும் ஊரே யாவரும் கேளிர்!!

என்ன பண்ண நண்பர்களே..
சிறிய விடுமுறை ஆகிவிட்டது
எனக்கு பதிவிடுவதில் இருந்து.
காரணம் எனது சொந்த செலவில்
சூனியம் வைத்த எனது கணணி
(சொன்னாலும் நம்ப முடியவில்லை அது கணணி தானா என்று!)
கடந்த ஒரு வாரமாக
நான் விட்டது என்னமோ
பெரு மூச்சு தான்!
விட்டதுகள் எனைத்தையும் விரைவில்
பதிவிட முனைகிறேன்.
நன்றிகள்!!

டிஸ்கி:ஒரு வாரமாக காணவில்லை என்று விருந்துண்டு கொண்டாடிய அனைவருக்கும்
விரைவில் மரண தண்டனை அறிவிக்கக்கோரி நேற்று தான் நீதிமன்றில் மனுத்தாக்கல்
செய்துள்ளேன்..!!
சனாதிபதி அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்!



Post Comment

2 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

வா நண்பா..வா.. என்னடா கொஞ்ச நாளா ஆளை காணமேன்னு பார்த்தேன் இது தான் விசயமா..

Unknown said...

ஆமா தல...ஒரு பக்கத்தால நீங்க கலகீட்டே இருக்கீங்க!!

Related Posts Plugin for WordPress, Blogger...