Thursday, August 5, 2010

தமிழ் திரையுலகின் இன்றைய டாப் கவிஞர்கள்!

தமிழ் திரையுலகை ஆட்டிப்படைக்கின்ற கவிஞர்களில் சிலரின் புகைப்படங்கள்....
கண்ணதாசன்,வைரமுத்து,வாலி போய் விடின் தூய தமிழ்க்கவிதைகள் யாரிடமிருந்து வரக்கூடும்??


கவி மார்க்கண்டேயர் வாலி

கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர் நா.முத்துக்குமார்

கவிதாயினி தாமரை

பா.விஜய்

கபிலன்

யுகபாரதி

Post Comment

9 comments:

AnushangR said...

என்னப்பு படம் பார் பாடம் படி style'ல இருக்கு உங்க பதிவு... கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணுங்க நண்பரே!
Anyhow the new layout of the Blog deems fascinating...

AnushangR said...

என்னப்பு! படம் பார் ப்ளாக்(BLOG) படி STYLE'ல இருக்கு உங்கள் பதிவு... கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணுங்க நண்பரே... Anyhow the new layout of your blog looks soft and bright apt for a poetic background.Good job!

AnushangR said...

என்னப்பு! படம் பார் ப்ளாக்(BLOG) படி STYLE'ல இருக்கு உங்கள் பதிவு... கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணுங்க நண்பரே... Anyhow the new layout of your blog looks soft and bright apt for a poetic background.Good job!

Unknown said...

///என்னப்பு! படம் பார் ப்ளாக்(BLOG) படி STYLE'ல இருக்கு உங்கள் பதிவு... கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணுங்க நண்பரே... Anyhow the new layout of your blog looks soft and bright apt for a poetic background.Good job! ///



டெம்ப்லேட் புதிதாக போடா ட்ரை பண்ணி எல்லாம் குழம்பியதால் பரீட்சார்த்தமாக வெளியிட்ட பதிவு இது...
இத்தடவை படத்தை மட்டும் தான் பாருங்களேன்..ஹிஹி

Unknown said...

இறுதியில் ஒண்ணுமே வேணாம் பழையதே போதும் என்ற நிலைமை!!யாரும் நண்பர்கள் உதவினால் தேவல!

மதுரை சரவணன் said...

வரிசை அழகு...பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Unknown said...

//மதுரை சரவணன் said...

வரிசை அழகு...பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே!

தமிழ்பாலா said...

வரிசை சரி நாட்டின் முன்னேற்றத்திற்கு யார் அதிகம் பாடியிருக்கின்றார் என்பதை வரிசைப் படுத்தி இருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும்!
வார்த்தைக்குப் பஞ்சமில்லைடா சாமி!- நல்ல
வார்ப்புக்குத்தான் பஞ்சம் வந்ததடா சாமி!
வாய்ப்பு உள்ளவங்க நன்றாய் பாடுவதில்லைடா சாமி!- நன்றாய் பாடும் படைப்பாளிக்கோ!
வாய்ப்புக் கிடைக்கவில்லைடா சாமி!

Unknown said...

//தமிழ்பாலா said...

வரிசை சரி நாட்டின் முன்னேற்றத்திற்கு யார் அதிகம் பாடியிருக்கின்றார் என்பதை வரிசைப் படுத்தி இருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும்!
வார்த்தைக்குப் பஞ்சமில்லைடா சாமி!- நல்ல
வார்ப்புக்குத்தான் பஞ்சம் வந்ததடா சாமி!
வாய்ப்பு உள்ளவங்க நன்றாய் பாடுவதில்லைடா சாமி!- நன்றாய் பாடும் படைப்பாளிக்கோ!
வாய்ப்புக் கிடைக்கவில்லைடா சாமி! //

மிக ஆழமான கருத்துரை நண்பரே...உண்மையும் கூட!!என் நீண்ட கால வருத்தம் அதுவே..வாலியும் வைரமுத்துவும் மட்டுமல்ல கவிஞர்கள்!ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒவ்வொரு முத்துக்கள் வெளிக்கொனரப்படாமலே புதைந்து போகின்றன!

Related Posts Plugin for WordPress, Blogger...