Thursday, June 17, 2010

காதல் ஹை-கூ

*காதலே ஒரு படிப்பாய்
இருந்திருந்தால்
நான் goldmedel
வாங்கி இருப்பேன்...
எப்போதோ..!!


*உன் கனா காணும் கண்களால்
நான் வினா தாள் கண்ட
மாணவன் போலானேன்..
உன் பார்வை வினாவில்
தொலைந்து விடை தேடினேன்...



*தனிமை வடிக்கும்
கவிதைகளுக்கு
ஆழம் அதிகம்..
உனை
தனிமையில் காணும்
நிமிடங்களின் நீளம் கொஞ்சம்..!!



*மற்றவர்களை
உன்னோடு
ஒப்பிடும் அளவிற்கு
நீ...அழகின் நியமம்
ஆகிவிட்டாய் எனக்கு!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...