tag:blogger.com,1999:blog-7110710643921801309.post7192155841519193680..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: காதல் என்ன அம்புட்டு கஷ்டமா?Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-8531450678668981312011-03-02T14:10:36.508+05:302011-03-02T14:10:36.508+05:30உணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்களுக்க...உணர்வுகளின்<br />உள்ளுறுத்தல் அதிகமாகும்போது<br />உடல்களுக்கிடையேயான<br />உன்மத்த உத்தம்-காமம்//<br /><br />காதல் அம்புட்டுக் கஸ்டம் இல்லை என்பதை உங்களின் கவிதையே நிரூபிக்கிறது. அழகிய கொஞ்சு தமிழ் வார்த்தைகளும், அவளின் நினைவுகள் கலந்த வர்ணனைகளும் இக் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன. <br />காதல் என்ன அம்புட்டுக் கஸ்டமா? காதலில் விழுந்தவர்களுக்குத் தானே தெரியும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-54433649982324467142011-03-02T09:07:17.588+05:302011-03-02T09:07:17.588+05:30காதல் கவிதைகள் ஹி ஹி!
காதல் கிடைக்கறத விட தொடர்றத...காதல் கவிதைகள் ஹி ஹி!<br /><br />காதல் கிடைக்கறத விட தொடர்றது ரொம்ப கஷ்டமுங்கோ ஹி ஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-67092055149634353072011-03-01T19:06:00.657+05:302011-03-01T19:06:00.657+05:30அருமையான கவிதை.அருமையான கவிதை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-24391705858591800812011-03-01T16:52:38.762+05:302011-03-01T16:52:38.762+05:30//இவங்களே இப்பிடி அன்பா இருக்கேக்க நம்மளால இருக்க ...//இவங்களே இப்பிடி அன்பா இருக்கேக்க நம்மளால இருக்க முடியாதா?//<br /><br /> supershanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-78740085611329726502011-03-01T10:24:23.804+05:302011-03-01T10:24:23.804+05:30நல்ல போகுதுங்க கவிதை
இப்படியே போகாமா ஒரு பொண்ணப்ப...நல்ல போகுதுங்க கவிதை<br /><br />இப்படியே போகாமா ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க<br /><br />அப்புறம் கவிதை, காதல் என்ன எதுவுமே வராதுVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73115587695563385832011-03-01T08:09:10.533+05:302011-03-01T08:09:10.533+05:30ஃஃஃஃஃஉணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்க...ஃஃஃஃஃஉணர்வுகளின்<br />உள்ளுறுத்தல் அதிகமாகும்போது<br />உடல்களுக்கிடையேயான<br />உன்மத்த உத்தம்-காமம்ஃஃஃஃஃ<br /><br />வார்த்தைகளுக்குள் இப்படி ஒரு ஜலாமா ?<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/02/2.html" rel="nofollow">காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-76562090773717117372011-03-01T06:32:48.102+05:302011-03-01T06:32:48.102+05:30நல்ல கவிதை மைந்தன்! உங்கள் ப்ளோக்கும் அழகாக இருக்க...நல்ல கவிதை மைந்தன்! உங்கள் ப்ளோக்கும் அழகாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-23821955616944873692011-02-28T22:50:18.690+05:302011-02-28T22:50:18.690+05:30தம்பி என்ன உன்ன மாதிரி ஆக்கள் காதல் செய்ய ஆரம்பிச்...தம்பி என்ன உன்ன மாதிரி ஆக்கள் காதல் செய்ய ஆரம்பிச்சா அதுக்கிருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிரும் சோ கம்முன்னு இருப்பம்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-77150524832550122202011-02-28T22:46:00.826+05:302011-02-28T22:46:00.826+05:30panravangaluku than therium...............pannitu ...panravangaluku than therium...............pannitu sollran................suthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-5428863640704097982011-02-28T19:20:23.643+05:302011-02-28T19:20:23.643+05:30படத்துக்கு கவிதையா..
இல்லை கவிதைக்கு படமா?..
அருமை...படத்துக்கு கவிதையா..<br />இல்லை கவிதைக்கு படமா?..<br />அருமை..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-74457259105164645262011-02-28T18:13:26.765+05:302011-02-28T18:13:26.765+05:30காதல் என்ன அம்புட்டு கஷ்டமா?
கஸ்டம் என்று சொல்லுமா...காதல் என்ன அம்புட்டு கஷ்டமா?<br />கஸ்டம் என்று சொல்லுமாப்போலவே இருக்கு????Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-34437892593364338862011-02-28T18:12:13.447+05:302011-02-28T18:12:13.447+05:30சி.பி.செந்தில்குமார் said...
அவரு காத்திரப்பதிவர் ...சி.பி.செந்தில்குமார் said...<br />அவரு காத்திரப்பதிவர் இல்லை. திட காத்திரப்பதிவர்... ஹி <br />நானும் அதே ஹி..ஹி.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-38385803737442043962011-02-28T14:26:43.477+05:302011-02-28T14:26:43.477+05:30அருமையா இருக்கு வாழ்த்துகள் மக்கா....அருமையா இருக்கு வாழ்த்துகள் மக்கா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-52987177423150280742011-02-28T12:14:28.784+05:302011-02-28T12:14:28.784+05:30கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்...கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....<br /><br />http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_28.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-69676223753217817442011-02-28T12:06:17.559+05:302011-02-28T12:06:17.559+05:30தமிழ்மணத்துல ஓட்டு விழலை அப்புறம் வரேன்தமிழ்மணத்துல ஓட்டு விழலை அப்புறம் வரேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-84009300884913808552011-02-28T12:05:47.013+05:302011-02-28T12:05:47.013+05:30ஆஹா எல்லா கவிதையும் சூப்பர்ஆஹா எல்லா கவிதையும் சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73831833997184089442011-02-28T10:42:17.664+05:302011-02-28T10:42:17.664+05:30படங்கள் கவிதை அருமை..
வாழ்த்துகளும் வாக்குகளும்..படங்கள் கவிதை அருமை..<br />வாழ்த்துகளும் வாக்குகளும்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-41223605817134877292011-02-28T10:40:58.943+05:302011-02-28T10:40:58.943+05:30என்ன இப்படி கவிதையிலும் இப்படி கலக்கறிங்க..
அப்பட...என்ன இப்படி கவிதையிலும் இப்படி கலக்கறிங்க..<br />அப்படியே நம்ம வீதிப்பக்கம் வற்றது..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-23395425609997825292011-02-28T10:19:34.026+05:302011-02-28T10:19:34.026+05:30மனஸ்தாப மரத்தின்
இரு மனமறியா பிழை தான்
மனம் விட்டு...மனஸ்தாப மரத்தின்<br />இரு மனமறியா பிழை தான்<br />மனம் விட்டுப் பேசா<br />தவறுகள்!!<br /><br /><br />....The Best! மிகவும் அருமையாக வந்து இருக்கிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73451307176195474132011-02-28T10:02:35.472+05:302011-02-28T10:02:35.472+05:30//சி.பி.செந்தில்குமார் said...
கடை ஓனர் இல்லாதப்ப ...//சி.பி.செந்தில்குமார் said...<br />கடை ஓனர் இல்லாதப்ப நமக்கு இங்கே என்ன வேலை?//\<br /><br />நான் இங்க தான் இருக்கேன்...கடைய பூட்டல பாஸ்..Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-3675133950425280492011-02-28T10:01:54.250+05:302011-02-28T10:01:54.250+05:30//சி.பி.செந்தில்குமார் said...
புரொஃபைல்ல தாடியை த...//சி.பி.செந்தில்குமார் said...<br />புரொஃபைல்ல தாடியை தடவிட்டு யோசிச்சுட்டு இருக்கற போஸ் பார்த்ததுமே நினைச்சேன்,, அண்ணன் சிவா ஒரு லவ் ஃபெயிலியராத்தான் இருக்கும்னு..//<br /><br />யோவ்..ஏன் இந்த கொலை வெறி??<br /><br />நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்கையா!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-72822570989477511012011-02-28T10:01:03.170+05:302011-02-28T10:01:03.170+05:30//சி.பி.செந்தில்குமார் said...
>>>..இல்லா...//சி.பி.செந்தில்குமார் said...<br />>>>..இல்லாட்டி சிரிப்பு போலீஸ் மாதிரி அப்புறம் நாற்பதிலையும் கல்யாணம் நடக்காது!!<br /><br />ரமேஷ்க்கு இப்போத்தானே 37 ?//<br /><br />அப்பிடீன்னு வெளில சொல்லிக்கிட்டு திரியுறாரு...Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-55718087300584184222011-02-28T10:00:17.018+05:302011-02-28T10:00:17.018+05:30//சி.பி.செந்தில்குமார் said...
அவரு காத்திரப்பதிவர...//சி.பி.செந்தில்குமார் said...<br />அவரு காத்திரப்பதிவர் இல்லை. திட காத்திரப்பதிவர்... ஹி ஹி//<br /><br />ஆமா ஆமா காத்திரம்+திடகாத்திடம் அது தான் அவரின் பலம் ஹிஹிAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-28438940884358816702011-02-28T09:59:33.634+05:302011-02-28T09:59:33.634+05:30//சி.பி.செந்தில்குமார் said...
>>>>உன்...//சி.பி.செந்தில்குமார் said...<br />>>>>உன்மத உத்தம்-<br /><br />இப்படி ஒரு வார்த்தை தமிழ்ல இருக்கா? உன்மத்தம் தான் எனக்கு தெரியும்..//<br /><br />நன்றி பாஸ்..திருத்தப்பட்டது..Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73347831761840390732011-02-28T09:56:53.959+05:302011-02-28T09:56:53.959+05:30//சி.பி.செந்தில்குமார் said...
போடு முத வெட்டை//
...//சி.பி.செந்தில்குமார் said...<br />போடு முத வெட்டை//<br /><br />வெட்டுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com