tag:blogger.com,1999:blog-7110710643921801309.post5527852915143662051..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-79638063704419648122012-08-28T04:00:25.356+05:302012-08-28T04:00:25.356+05:30பல அருமையான தகவல்கள்.. படங்கள், விவரணங்கள், வரலாறு...பல அருமையான தகவல்கள்.. படங்கள், விவரணங்கள், வரலாறு என சூப்பர் பதிவு !!!<br /><br />ஆனால் இந்தக் கோவில்கள் தமிழர்களுடையது என்று ஏக உரிமைக் கோருவதும் பேசிவருவதும் நியாயமற்ற தற்பெருமைத் தனமாக நான் கருதுகின்றேன்.<br /><br />முதலில் இந்தியக் கட்டடக் கலையை உருவாக்கியது தமிழர்கள் மட்டுமல்ல --- வட நாட்டவர், கன்னடர், தெலுங்கர், தமிழர், சிங்களவர் என அனைத்து இனத்தவரும் தான். இவற்றில் தென்னாட்டவர்களாகிய சாளுக்கியர், சோழர்கள் தமக்கே உரித்தான் ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்கள். <br /><br />அதன் தாக்கம் தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படுகின்றது. அவற்றை பரப்பியவர்கள் பல்லவர்களே ஆவார்கள். பல்லவர்கள் தமிழர்கள் இல்லை !!!<br /><br />தென் கிழக்காசிய நாடுகளோடு தமிழகம் மிகுந்த தொடர்புகளையும் மதம், கலாச்சாரம், மொழி பரவல்களையும் ஏற்படுத்தியது உண்மை தான். அதற்காக ஸ்ரீவிஜய மன்னர்களையோ, கம்போடிய மன்னர்களையோ தமிழர்கள் என்று நாம் சொல்ல வேண்டியதில்லை.<br /><br />தமிழ மன்னர்கள் அவர்களோடு உறவு வைத்திருந்தார்கள் என்பது உண்மை தான். சாளுக்கியர்கள் கூட சோழர்களோடு பெண் கொடுத்து, எடுத்தார்கள் .. அதனால் சோழர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று கூறிவிட முடியாது. அதே போல இந்துப் பெயர்கள் கொண்டதாலும், உறவு முறை கொண்டிருந்தத்தாலும் கம்போடிய மன்னர்கள் தமிழர்கள் என்றோ அவர்கள் கட்டிய அங்கோர் வாத் ஆலயங்கள் தமிழர்களுடையது என்பதோ முட்டாள் தனமான பிரச்சாரம் ... !!! <br /><br />அவை அந்த மண்ணின் மைந்தர்களை அவமானப்படுத்தும் செயலாகும் !!! அங்கோர் வாட் கோவில்களைக் கட்டியவர்கள் சுத்தமான தமிழர்கள் இல்லை. பல்லவ வம்சாவளியினர் சிலர் கம்போடியாவில் கலந்துவிட்ட ஒரு சந்ததியினர் தோற்றுவித்த முடியரசர்களால் கட்டப்பட்டவையே ஆகும். <br /><br />ஆக அது அந்த மண்ணின் தனிப்பட்ட கட்டடக் கலையாகவே நாம் பார்க்க முடியும். இந்தியக் கட்டடக் கலையின் சாயல்கள் இருப்பதால் அவற்றை இந்தோ-சீன கட்டடக் கலைகள் என்று கூறுவதும் உண்டு.<br /><br />மற்றப்படி மிக அருமையான பதிவு .. என்ன மிகவும் நீளமாக இருக்கின்றது. சிறு சிறு பதிவுகளாக போட்டு இருக்கலாம் ... <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-87710859113371244622012-08-28T00:29:59.521+05:302012-08-28T00:29:59.521+05:30நேற்று அரைகுறையாய்த்தான் வாசிச்சன் மைந்தன்.இப்பத்த...நேற்று அரைகுறையாய்த்தான் வாசிச்சன் மைந்தன்.இப்பத்தான் பொறுமையா வாசிச்சன்.முன்பே ஓரளவு இந்தக் கோவில் பற்றி அறிந்திருந்தாலும் இப்போ முழுமையாக அறிந்து ஆச்சரியப்படுகிறேன்.உங்கள் பெருந்தேடலுக்குப் பாராட்டு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-32424212189661409842012-08-26T19:08:42.359+05:302012-08-26T19:08:42.359+05:30இந்தக் கோவில் பற்றி ஏற்கெனவே படித்துள்ளேன் நண்பா, ...இந்தக் கோவில் பற்றி ஏற்கெனவே படித்துள்ளேன் நண்பா, தங்கள் படைப்பு கூடுதல் தகவல்களை அளித்துள்ளது!<br /><br />பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா???வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.com