tag:blogger.com,1999:blog-7110710643921801309.post3715885868042411516..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: புலிக்கு பிறந்தது பூனையாகுமா?இல்லை புலியாகுமா??Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-89742082296524935262011-05-18T05:24:06.421+05:302011-05-18T05:24:06.421+05:30மன்னிக்கவும், குட்டி 2 அடி கூடப் பாயவில்லை :-(மன்னிக்கவும், குட்டி 2 அடி கூடப் பாயவில்லை :-(எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-31708173856873366052010-10-12T09:19:10.667+05:302010-10-12T09:19:10.667+05:30உண்மையான பல பேரினது ஆதங்கம் அண்ணே..ஆனால் யாரும் கண...உண்மையான பல பேரினது ஆதங்கம் அண்ணே..ஆனால் யாரும் கண்டுக்கிற மாதிரி தெரியவில்லையே..!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-51512355081196229662010-10-12T06:59:22.042+05:302010-10-12T06:59:22.042+05:30உள்ளத்தையே திறந்து காட்டும் வெள்ளை இலக்கியங்களே!
எ...உள்ளத்தையே திறந்து காட்டும் வெள்ளை இலக்கியங்களே!<br />எம்கிராம மக்கள் வாய்மொழியாலே பாடும் நாட்டுப்புறப் பாடல்களே!<br />காட்டுப் பூக்களாகவே!<br />காண்பாரற்று கிடக்கின்ற<br />கண்ணான இலக்கிய படைப்பாளர்களே எத்தனைக் கோடிப் பேர்களோ?<br />பட்டுக்க்கோட்டை கல்யாணசுந்தரம்,மருதகாசி,கேசிஎஸ் .அருணாசலம்,கண்ணதாசன் ,சந்தானம்,காமாட்சிதாசன்,கம்பதாசன்,வாலி,வைரமுத்து,அறிவுமதி,தாமரை,பழநிபாரதி இன்னும் எத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழைச் சுவையாக்கி தரமான தமிழ்பாடல்களையே தரத்தோடு எழுதி வந்த திரைப்பட வரலாறு இதில் அதாவது எந்திரனில் தொடர்ந்திருக்கின்றதா? மெட்டுக்கு ஒரு கரகாட்டக் காரிகூட வார்த்தைகளை கோர்த்து ஆடுகின்ற நாட்டுப்புறக் கலைகள் மிகுந்த தமிழகத்திலே இந்த திரைப்படத தளத்தை மக்கள் கலையாக, மக்களுக்காகவே எழுதத் துடிக்கின்ற எண்ணற்ற கவிஞர்கள் இருக்கின்றார்கள்.வாய்ப்புகள் கிடைக்காமல் வாடி நிற்கும் எங்கள் கோடம்பாக்க ஜாம்பவான்கள் கோடிப்பேர் எண்ணத்திலும் எழுத்திலும் நல்ல தரமான கலைஞர்களை விஜய் டிவி போன்ற மீடியாக்கள் வெளிக்கொணர முயலவேண்டும் என்ற காலத்தின் கட்டாயம் ஒருபுறம் இருக்க முயற்சி செய்து வாய்ப்பின்றி தோற்றவர்களை தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை நாம் படைப்பாளர்களை வாழும்போதே வாழ்த்துசொல்லும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். அதை எந்த மீடியா செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!~தமிழ்பாலாhttps://www.blogger.com/profile/14076950250471957824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-20711120826464129992010-08-12T20:18:53.641+05:302010-08-12T20:18:53.641+05:30Anonymous said...
எல்லாம் செல்வாக்கு தான்!!//...Anonymous said...<br /><br /> எல்லாம் செல்வாக்கு தான்!!//<br /><br />இருக்கலாம்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-64327648553683858952010-08-12T16:46:46.269+05:302010-08-12T16:46:46.269+05:30எல்லாம் செல்வாக்கு தான்!!எல்லாம் செல்வாக்கு தான்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-48141544481577565642010-08-11T10:54:25.089+05:302010-08-11T10:54:25.089+05:30AnushangR said...
கார்க்கி கணணி துறை சார்ந்தவ...AnushangR said...<br /><br /> கார்க்கி கணணி துறை சார்ந்தவராக இருப்பதால் எந்திரனில் அவரது கவித்திறமை(பாடல்களில் தெரிவது) தந்தையை விட மெச்சலாம்/ஒப்பாகலாம். ஆனால் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றாலே அவரை ஒரு சிறந்த பாடலாசிரியராக/கவிஞராக ஏற்றுக்கொள்ளமுடியும் என்பது எனது கருத்து! ஏற்புடையது என நினைக்கிறேன். உங்கள் பதிவு சிறப்பு...//<br /><br />உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் நண்பரே!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-81720319254941863152010-08-11T10:00:40.430+05:302010-08-11T10:00:40.430+05:30கார்க்கி கணணி துறை சார்ந்தவராக இருப்பதால் எந்திரனி...கார்க்கி கணணி துறை சார்ந்தவராக இருப்பதால் எந்திரனில் அவரது கவித்திறமை(பாடல்களில் தெரிவது) தந்தையை விட மெச்சலாம்/ஒப்பாகலாம். ஆனால் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றாலே அவரை ஒரு சிறந்த பாடலாசிரியராக/கவிஞராக ஏற்றுக்கொள்ளமுடியும் என்பது எனது கருத்து! ஏற்புடையது என நினைக்கிறேன். உங்கள் பதிவு சிறப்பு...AnushangRhttps://www.blogger.com/profile/17934894686490821489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-18906927000675336302010-08-10T20:29:01.850+05:302010-08-10T20:29:01.850+05:30Anonymous said...
பரவாயில்லை...எதோ எழுதுகிறார...Anonymous said...<br /><br /> பரவாயில்லை...எதோ எழுதுகிறார் கார்க்கி!//<br />ம்ம் பார்ப்போம் பொறுத்து..<br />வருகைக்கு நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-83062363496423743922010-08-10T20:28:08.576+05:302010-08-10T20:28:08.576+05:30Anonymous said...
என்ன தான் மகன் என்றாலும் வை...Anonymous said...<br /><br /> என்ன தான் மகன் என்றாலும் வைரமுத்து போல் வருமா??பதிவு அருமை.வாழ்த்துக்கள்!//<br /><br />அதுசரி...வருகைக்கு நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-52773029234798485472010-08-10T17:50:46.207+05:302010-08-10T17:50:46.207+05:30பரவாயில்லை...எதோ எழுதுகிறார் கார்க்கி!பரவாயில்லை...எதோ எழுதுகிறார் கார்க்கி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-51547471680312875392010-08-10T16:30:14.802+05:302010-08-10T16:30:14.802+05:30என்ன தான் மகன் என்றாலும் வைரமுத்து போல் வருமா??பதி...என்ன தான் மகன் என்றாலும் வைரமுத்து போல் வருமா??பதிவு அருமை.வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.com